Posts

அட டா கதை தமிழ்

《《《《《《《《《《《《《》》》》》》》》》》》》》》 ○●○●○●○●○●○●○●○●○●○●○●○●○●○●○●○●○●○●○●○●○●○●   நம் நாட்டு மக்களுக்கு விலங்குகள் என்றால் பயம் தான். ஆனால் முற்காலத்தில் மன்னர்கள் மிருகங்களின் பல் மற்றும் கொம்பு ஆகிய உறுப்புகளை பரிசாக கொடுத்து வந்தனர்.  அதை போல் காண்டா மிருகம் கொம்புகளை அரசர்கள் பயன்படுத்திவந்தனர்,எந்த பொருள்களில் விஷம் உள்ளது என்று இது மிகவும் துள்ளியமாக கண்டாறியும் ஏன்என்றால்  இந்த கொம்புகளின் மிது விஷம் சேர்ந்த குளிர்பானத்தை ஊற்றினால் அதன் நிறம் மாறுவதை அறியலாம்  -------------------------------------------------------------------------------------------------